Posts

Showing posts from September, 2012

எப்போது காதலன் ஆவேன்??

Image
மண்ணில்  வந்த  வான் மதி  இவளோ ? மலரில்  வந்த  தேன்   துளி  இவளோ ? புன்னகை  பூத்தபோது .. புயலில்  தான் பறந்தேனோ? ஆடை  மறைத்த  இடை  அழகோ ? அள்ளி  முடிந்த   குழல்  அழகோ ? கொஞ்சி  பேசும்  மொழி  அழகோ ? என்  நெஞ்சை  செதுக்கிய  விழி  அழகோ .? உன்  அழகை  சொல்லி   நான்  கவிஞன்  ஆகிவிட்டேன் உன்  அன்பை  அனுபவிக்க  எப்போது   காதலன்  ஆவேன் ?

பொம்மை !!

Image
நீ  குழந்தையாக  இருக்கலாம்   ஆனால் உன்  கையில்  பொம்மையாக  நான்  இருக்க  விரும்பவில்லை ..

பெண்ணே உண்மை மொழிந்து விடு !!

Image
விதியை  மாற்றி  விட்டு உன்  விழிகள்  ஏன்  இப்படி  விளையாடுகின்றன .? மெய்யோ பொய்யோ இதழ்  மலர்ந்து  சொல்லி  விடு .. நீ  மௌனித்திருக்கும்  மணித்துளிகளில் மரணத்தை  நெருங்குதடி  என்  மனம் .!
׺°”˜`”°º× உனக்காக  கண்ணீர்  சிந்துகிறேன் என்  உயிரே .. உன்  மனம்  அதில்  நனையாதது   ஏனோ .. விழி  வழியே   உயிர்  கரைய உண்ணாமல்  உறங்காமல் மெழுகாய்  உருகுகிறேன் .. உயிரே  உன்  நினைவால் .. !׺°”˜`”°º×

உன்னாலே உன்னாலே!!

கன்னி  தமிழில்   வார்த்தைகள்  தேடுகிறேன்  என்  கண்களில்  உன்  விழிகள்  சங்கமித்த  தருணத்தை  கவி  பாட .. பிறை  நிலா நெற்றியிலே  மின்னல்  கீற்றாய்.. நெற்றி  முடி  அழகு ... என்  இதயம்  இடரும்  விழி  அழகு விழி  மேல்  வில்  அழகு .. கனி  போல  கன்னம்  அழகு .. கனி  ரசம்  பொங்கும்  இதழ்   அழகு .. கம்மல்  தொங்கும்  காது  அழகு .. தங்க  மங்கை  கழுத்து  அழகு தாவணி  மறைத்த  முன்னழகு .. தடுமாற  வைக்கும்  பின்னழகு .. கண்ணும்  கண்ணும்  சங்கமித்து காதல்  கடல்  பொங்கி  விட்டது .. இவை  அனைத்தையும்  மிஞ்சி  விட்டது .. கண்ணே  உன்னை  கண்டதும்  . . குழந்தையாக  மீண்டும்  பிறந்து  உன்  கைகளில்  தவழ்ந்திடவே  ஏங்குது    நெஞ்சம் .. ஏக்கத்தை   புரிந்து  கொள்வாயா கண்ணே .. உன்  மடியி...

அன்பும் பாசமும்

அவளை  என்  வானமாய்  வைத்திருந்தேன் .. காற்றின்  கணம்  கூட  கூட .. கறைந்து  போனதோ  அன்பும்  பாசமும் ?? இடம்  பெயரும்  மேகமாய்  இருந்துவிட்டாள்..

என்னவளே !!

என்  இரவுகளை அவள்  நினைவுகளால் .. தீ  மூட்டி .. இதமாய்  இளைப்பருகிறாள் .. என்னவள் ..!

உன் நினைவுகள்

பிரிவென்ற  சிறையில் பிணையா  கைதியாய்  நான் .. உயிர்   பசியில் வெறியோடு  தாக்குதடி.. உன்  நினைவுகள் .. - கிறுக்கன்
En Idhaya Saalaiyin Iru Marungilum.. Valiyai Nizhalaai.. Thandhu.. Kizhai Parapi.. Nirkiradhu.. Un Ninaivendra Maram.. - Kirukkan