எப்போது காதலன் ஆவேன்??

மண்ணில்  வந்த  வான் மதி  இவளோ ?
மலரில்  வந்த  தேன்   துளி  இவளோ ?
புன்னகை  பூத்தபோது ..
புயலில்  தான் பறந்தேனோ?

ஆடை  மறைத்த  இடை  அழகோ ?

அள்ளி  முடிந்த   குழல்  அழகோ ?
கொஞ்சி  பேசும்  மொழி  அழகோ ?
என்  நெஞ்சை  செதுக்கிய  விழி  அழகோ .?

உன்  அழகை  சொல்லி   நான்  கவிஞன்  ஆகிவிட்டேன்

உன்  அன்பை  அனுபவிக்க  எப்போது
  காதலன்  ஆவேன் ?

Comments

Popular posts from this blog

உன்னாலே உன்னாலே!!

பாண்டித்துரைத் தேவர் எரித்த திருக்குறள்

இட்லியை எஞ்ஜாய் செய்வது எப்படி ?