அன்பும் பாசமும்

அவளை  என்  வானமாய்  வைத்திருந்தேன் ..

காற்றின்  கணம்  கூட  கூட ..
கறைந்து  போனதோ  அன்பும்  பாசமும் ??

இடம்  பெயரும்  மேகமாய்  இருந்துவிட்டாள்..

Comments

Popular posts from this blog

உன்னாலே உன்னாலே!!

பாண்டித்துரைத் தேவர் எரித்த திருக்குறள்

இட்லியை எஞ்ஜாய் செய்வது எப்படி ?