பெண்ணே உண்மை மொழிந்து விடு !!

விதியை  மாற்றி  விட்டு
உன்  விழிகள்  ஏன்  இப்படி  விளையாடுகின்றன .?

மெய்யோ பொய்யோ

இதழ்  மலர்ந்து  சொல்லி  விடு ..


நீ  மௌனித்திருக்கும்  மணித்துளிகளில்

மரணத்தை  நெருங்குதடி  என்  மனம் .!



Comments

Popular posts from this blog

உன்னாலே உன்னாலே!!

பாண்டித்துரைத் தேவர் எரித்த திருக்குறள்

இட்லியை எஞ்ஜாய் செய்வது எப்படி ?