சிந்தனை






அதி தீவிர சிந்தனை மணித்துளிகள் . . .

எத்தனை மணித்தியாலங்கள் இப்படியாக போகும் என யாரும் அறியார் ...

காற்றோடு கவி பேசி...

கனத்த இருளோடு கதை பேசி...

எண்ணியதெல்லாம் எப்படி எப்படியோ பேசி...

எல்லாம் இயல்பாக நடக்க !

என்னவளே உன்னோடு நான் பேசும் காதல் மட்டும் !

ஏன் மௌனமாகவே இருந்திடுகிறது... ?

Comments

Popular posts from this blog

உன்னாலே உன்னாலே!!

பாண்டித்துரைத் தேவர் எரித்த திருக்குறள்

இட்லியை எஞ்ஜாய் செய்வது எப்படி ?