உதட்டு சாயம் !!!

காலை தென்றல் அதன்

ஈரமான காற்றின் 

இனிமையான ஸ்பரிசம் 

என் இமைகளை திறக்க 

இமைகளோ... 
நிலவிடம் மோகம் கொண்ட மேகங்களாய் 

மேல் ஒன்றும் கீழ் ஒன்றுமாய் அணைத்துக்கொள்ள 

ஆர்பரித்து வந்த உன் நினைவுகள் 

கண்களோடு கலக்கங்களை தர . . . 

கனவுகளை கலைத்து 

கருவிழி கசக்கி எழுந்தேன் 

தென்றலென தீண்டியது நீ என புரிந்தேன் 

கண்ணாடியில் முகம் பார்த்தபோது...

என் கன்னத்தில் உன் உதட்டுசாயம்

===========

On Spreaker

http://www.spreaker.com/user/jagu/r2gkw


On SoundCloud

https://soundcloud.com/heart-breakking-jaguu/udhattuchchaayam


On Youtube




நன்றி... 

Comments

Popular posts from this blog

உன்னாலே உன்னாலே!!

பாண்டித்துரைத் தேவர் எரித்த திருக்குறள்

இட்லியை எஞ்ஜாய் செய்வது எப்படி ?