கொடுமை . . .




கவிதை தனிமை..!!
கரையும் நிலவு..!!
உடையும் கனவு..!!
சிதையும் கற்பனை..!!
சிதைந்த சிற்பம்..!!
சிதறிய மணிகள்..!!
சிரிக்காத அவளின் இதழ்கள் ..!!
சிந்தும் கண்ணீர்..!!
என்றுமே சிந்தாத சில வார்த்தைகள்..!!
விண்மீன்கள் இல்லா வானம்..!!
பூக்கள் இல்லா பூமி..!!
புன்னகை இல்லாத பெண்ணின் முகம்..!!
நம்பிக்கை இல்லாத ஆணின் மனம்..!!
சுயநலமான நட்பு..!!
சூனியமான காதல்..!!
சுதந்திரம் இல்லாத விடுதலை..!!
மனமே இல்லாமல் இருக்கும் மனித இனம்..

Comments

Post a Comment

Popular posts from this blog

உன்னாலே உன்னாலே!!

பாண்டித்துரைத் தேவர் எரித்த திருக்குறள்

இட்லியை எஞ்ஜாய் செய்வது எப்படி ?