Posts

Showing posts from April, 2013

கொடுமை . . .

Image
கவிதை தனிமை..!! கரையும் நிலவு..!! உடையும் கனவு..!! சிதையும் கற்பனை..!! சிதைந்த சிற்பம்..!! சிதறிய மணிகள்..!! சிரிக்காத அவளின் இதழ்கள் ..!! சிந்தும் கண்ணீர்..!! என்றுமே சிந்தாத சில வார்த்தைகள்..!! விண்மீன்கள் இல்லா வானம்..!! பூக்கள் இல்லா பூமி..!! புன்னகை இல்லாத பெண்ணின் முகம்..!! நம்பிக்கை இல்லாத ஆணின் மனம்..!! சுயநலமான நட்பு..!! சூனியமான காதல்..!! சுதந்திரம் இல்லாத விடுதலை..!! மனமே இல்லாமல் இருக்கும் மனித இனம்..