Posts

Showing posts from December, 2012

விழித்தெழு

Image
கடத்தப்பட்டதலமைுறை (Stolen Generation) என்னும் சொல், மனதுக்குப் பேரதிர்ச்சியைத் தருகிறது. ஆஸ்திரலேியச் சமூகத்தின் மன ஆழத்தில் மறைந்து நின்று, இன்று வரை குற்ற உணர்வில் துடிக்கவகை்கும் சொல் இது. தாயிடம் இருந்து வலுக்கட்டாயமாகப் பிரிக்கப்பட்ட  குழந்தகளைின் அலறல் சத்தமும், களவாடிச் செல்லப்பட்ட குழந்தயைின் பிரிவுத்துயர் சுமந்த தாய்மையின் சுட்டெரிக்கும் வெப்பமும், இந்தச் சொற்கள் வழியாக காலப் பெரு வெளியில் வந்து சேர்ந்து, இன்னமும் அனல் குறையாமல் இருக்கின்றன. அபார்ஜினிஸ், ஆஸ்திரலேியத் தொல்குடிகளின் மூத்த இனம். 25,000 ஆண்டு கால வரலாற்றுப் பின்னணியகை் கொண்டுஉள்ளது இது. ஆஸ்திரலேியக் கண்டத்துடன் எந்தவிதமான தொடர்பும் இல்லாத பிரிட்டிஷார், 300 ஆண்டுகளுக்கு முன் கொடும் குற்றம் புரிந்த ஆங்கிலேயக் கைதிகளைக் கொண்டுவந்து சேர்க்கும் திறந்த வெளிச் சிறைச்சாலயைாகவே ஆஸ்திரலேியாவை மாற்றிக்கொண்டனர். குற்றப் பின்னணியையும் கொலை வெறியையும்கொண்ட ஆங்கிலேயர்,தலமைுறதைலமைுறையாக அபார்ஜினிஸ் மக்களுக்கு இழைத்த கொடுமைகளை வரலாறு நெடுகிலும் சொற்களால் அழுதாலும் தீராது. அபார்ஜினிஸ் மக்களின் கூட்டு வாழ்க்கை, பல்வேறு ம...

சிரி சிரி சிரி... ஹ ஹா ஹா சிரி

நேயர்களே 21-12-12 உலக அழிவை முன்னிட்டு உங்கள் **டிவியின் சிறப்புநிகழ்ச்சிகளை கண்டு களியுங்கள் , சாவை ஆன‌ந்தமாய் கொண்டாடுங்கள். காலை 6 மணிக்கு கண்ணம்மா பேட்டை கண்ணாயிரம் , சங்கு சண்முகம் குழுவினர் வழங்கும் ''அமங்கல இசை'' காலை 7 மணிக்கு '' உலகம் அழியுமா'' 15 நாள் டைம் கொடுப்பாங்களா? பிரபல ஜோதிடர் கூடன்குளம் நாராயணசாமி தனது ஏழம் அறிவு மூலமாககணிக்கிறா ­ர். காலை 8 மணி ஒரு சாவுக்கு எம்புட்டு வாங்குறீங்க ''மரண கானா விஜி'' யுடன் ஒரு கல கல பேட்டி. காலை 9.30 மணிக்கு உலக அழிவிற்க்கு பெரிதும் காரணம் ஆண்களா ? பெண்களா ?பேராசிரியர் சா(வு)லமன் பாப்பையா தலைமையில் தற்கொலை செய்துகொள்ள சிந்திக்க வைக்கும்சிறப்பு ­- பட்டி மன்றம். காலை 11 மணிக்கு ''பேய்புடிக்கலா ­ம் வாங்க '' கண்னம்மா பேட்டையில் தூங்கி கொண்டிருப்பர்கள ­ுடன் ஆவி அமுதா பங்கு பெரும் கொல கொலப்பான நிகழ்ச்சி . நண்பகல் 12 மணிக்கு இந்திய தொலைகாட்சி வர‌லாற்றில் திரைக்கு வந்து 10 , 15 வருடங்களான நாசர் , ரோஜா நடித்து திருட்டு வீசிடி களில் கூட வெளிவராத '' மா...

kaanal...

Image
.............. Kaanal...! ............... Sorgam Madhiri Decoration  Suththium Enga Paathalum Poo Thorangal.. Group Group ah Families Round Round Ah Anga Anga Assemble Aagi Aratai'la Moolgirundhanga.. Mangala Vaathiyathoda Saththaum Porutpaduthama Perusugaloda Arattakacheri Amarkalama Poikitiruka.. Idaila Ilasungaloda kadalais Podusugaloda Balloon Sandais Nu Kalakati Irundhuchu Andha Kalyana Mandapam... Collage Friends ah Meet Pana Moonu Naal Aagume Ngara kavalai'oda Anga Sariyana Company Keadaikadha Gaandum Kalandha Oru Paavapatta Jeevan Thaniya Ukkandhu Manavarai'la Nadakaradha Kaatradhukaga Side Wall la Fix Panirundha Periya LED TV la Vandha Graphical Visuals ah Pathapadi Time Pass Panitirundharu Nama Hero. RAHUL Sudden Ah Manavarai Area Paraparpachu First Mapla Entry Aanaru  Nama Hero Oda Mummy Hero Pakkathu Chair ah Occupy Panika.. " Enna Ma Ooru Vambu Ulaga Vambu Elam Pesiyacha? " Rahul "Dai kanna.. Unakum Idhea Madhiri k...

சீரியல் பார்ப்பது மட்டும் அல்ல.. எடுப்பதும் அழுவாச்சி நிறைந்ததே..

Image
டி.வி சீரியல்கள்: எண்ணி மாளாத பன்றிக் குட்டிகள்! தொ லைக்காட்சி நெடுந்தொடர்களுக்கு (சீரியல்களுக்கு) அடிமையானவர்களை மஞ்சள் தண்ணீர் தெளிக்கப்பட்ட பலி ஆடுகளுக்கு ஒப்பிடுவதா, டாஸ்மாக் அடிமைகளுக்கு ஒப்பிடுவதா என்று தெரியவில்லை. சீரியல் நேரம் நெருங்க நெருங்க கைவேலையை முடிப்பதில் பதட்டம் காட்டும் பெண்களைப் பார்க்கும்போது, அவர்களை கட்டிங்குக்காக தவிக்கும் குடிமகனுடன் ஒப்பிடலாம் என்று தோன்றுகிறது. குடிகாரன் குடல் வெந்து சாவோம் என்று தெரிந்தேதான் குடிக்கிறான். சீரியல் அடிமைகளுக்கோ, தங்கள் சிந்தனை காவு கொடுக்கப்படுவது குறித்துத் தெரிவதில்லை. அந்த வகையில் இவர்கள் பலியாடுகளை ஒத்தவர்கள். இந்த நெடுந்தொடர்களில் வருகின்ற கதைகளும் அவை தோற்றுவிக்கும் கருத்துகளும் தனியொரு ஆய்வுக்குரியவை. ஆனால் இத்தொடர்களின் கதைகள் எவ்வாறு தயாராகின்றன என்பதை இதனுடன் கட்டிப் போடப்பட்டுள்ள ரசிகர்கள் தெரிந்து கொள்வது அவசியம். ஒரு வளர்ப்பு நாயை விடக் கேவலமான முறையில் தாங்கள் ஆட்டிப் படைக்கப்படுவதைத் தெரிந்து கொள்வது, இந்த அடிமைத்தனத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள உதவும். *** த மிழகத்தில் தற்போது 49 தொலை...